Friday, June 24, 2011

உலகம்

2 நாட்களில் மீனவர்கள் விடுதலை  

தினமலர் - ‎25 நிமிடங்கள் முன்பு‎
சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் இன்னும் இரண்டு நாட்களில் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக ...

பின்லேடனின் தொடர்புகள் செல்போன் மூலம் அம்பலம்  

தினகரன் - ‎2 மணிநேரம் முன்பு‎
இஸ்லாமாபாத்: பின்லேடனின் உதவியாளர்களிடம் இருந்து அமெரிக்க படையினர் மீட்டு சென்ற செல்போன்கள் மூலம் அமெரிக்க அதிகாரிகளுக்கு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன....

அலாஸ்காவில் நிலநடுக்கம்:சுனாமி எச்சரிக்கை  

தினமலர் - ‎5 மணிநேரம் முன்பு‎
வாஷிங்டன்: பசிபிக்பெருங்கடலில் உள்ள அலாஸ்காவில் நிலநடுக்கம் ஏறபட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.4 ஆக பதிவு ஆனது.இதனையடுத்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ...

உயிரிழந்த ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி: பழ. நெடுமாறன் அழைப்பு  

தினமணி - ‎3 மணிநேரம் முன்பு‎
சென்னை, ஜூன் 24- இலங்கை படையினரின் தாக்குதலில் உயிரிழந்த ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை மெரீனா கடற்கரையில் நாளை மறுநாள் ...

அமெரிக்க படை வெளியேற்றம் ஆப்கன் அதிபர் வரவேற்பு!  

தினகரன் - ‎49 நிமிடங்கள் முன்பு‎
காபூல்: அல்கய்தா அமைப்பின் தலைவர் பின்லேடன் அமெரிக்க படையினரால் கடந்த மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையை படிப்படியாக ...

தூத்துக்குடியில் துறைமுகத்தில் வெளிநாட்டு நச்சுக் குப்பைகள்  

௯டல் - ‎4 மணிநேரம் முன்பு‎
இங்கிலாந்தில் இருந்து 10 சரக்குப் பெட்டகங்களில் இறக்குமதி செய்யப்பட்ட 260 மெட்ரிக் டன் எடையுள்ள அபாயகரமான கழிவுப் பொருள்களை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் ...

வன்முறைகள் இடம்பெற்றதை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு சென்றார் ...  

பதிவு! - ‎7 மணிநேரம் முன்பு‎
ஐ.நாவுக்கான இலங்கை தூதர் பாலித கோஹன, இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு சென்றுள்ளதாக சர்வதேச மன்னிப்பு ...

அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் நாளை ...  

யாழ் - ‎15 மணிநேரம் முன்பு‎
நீங்கள் இன்னமும் கருத்துக்களத்தில் இணைந்து கொள்ளவில்லையா? உங்களை நீங்கள் இங்கு இணைத்துக் கொள்வதன் மூலம் கருத்துக்களத்தில் மற்றவர்களுடன் உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் ...

ஈராக் தொடர் குண்டுவெடிப்பு: 40 பேர் பலி  

தினமலர் - ‎14 மணிநேரம் முன்பு‎
பாக்தாத்: ஈராக்கின் மார்க்கெட் பகுதியில் அடுத்தடுத்து மூன்று முறை நடந்த குண்டுவெடிப்பில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒப்பந்தகாரர் உள்பட40 பேர் பலியாயினர். 107 பேர் படுகாயம் ...
 

யுத்தத்தின் பின்னர் இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்த இந்தியா ...  

நெருடல் இணையம் - ‎18 மணிநேரம் முன்பு‎
இவ் விடயம் 23. 06. 2011, (வெள்ளி),தமிழீழ நேரம் 23:32க்கு பதிவு செய்யப்பட்டது யுத்தத்தின் பின்னர் இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இந்தியா முனைப்பு காட்டவில்லை என சர்வதேச ...

சீனா சிறிலங்காவிற்கு வழங்கும் 1.5 பில்லியன் டொலர் கடனுதவி  

யாழ் - ‎2 மணிநேரம் முன்பு‎
நீங்கள் இன்னமும் கருத்துக்களத்தில் இணைந்து கொள்ளவில்லையா? உங்களை நீங்கள் இங்கு இணைத்துக் கொள்வதன் மூலம் கருத்துக்களத்தில் மற்றவர்களுடன் உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் ...

இத்தாலி வழங்கிய நீதியும் - நெதர்லாந்து வழங்கப்போகும் தீர்ப்பும்! 

பதிவு! - ‎20 மணிநேரம் முன்பு‎
இத்தாலியின் அனைத்து மாநிலங்களிலும் தாயக விடுதலைக்காக செயற்பட்ட 30 மனிதநேய செயற்பாட்டாளர்கள் 2008ம் ஆண்டு யூன் 18ம் திகதி பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது ...

கராச்சியில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு 

தினமலர் - ‎1 மணிநேரம் முன்பு‎
கராச்சி: பாகிஸ்தானில் கராச்சி நகரில் மருத்தவமனை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த 20 கிலோ எடைகொண்ட வெடிகுண்டுகளை போலீசார் கண்டு பிடித்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் ...

பாராளுமன்றத்தை ஒடுக்குவதற்கு அரசாங்கம் முயற்சி ... 

நெருடல் இணையம் - ‎18 மணிநேரம் முன்பு‎
இவ் விடயம் 23. 06. 2011, (வெள்ளி),தமிழீழ நேரம் 23:28க்கு பதிவு செய்யப்பட்டது பாராளுமன்றத்தை ஒடுக்குவதற்கு அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் ...

கிளிநொச்சியில் தாயும் குழந்தையும் காணாமல் போயுள்ளனர்! 

பதிவு! - ‎16 நிமிடங்கள் முன்பு‎
கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் இளம் தாயும் மகனும் காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. அக்கராயன் பாடசாலைக்கு அருகில் வசிக்கும் இவர்கள் கடந்த சிலகாலங்களுக்கு முன்பு ...

சனி கிரகத்தின் நிலவிலிருந்து வெளியேறும் உப்பு நீ்ர்! 

தட்ஸ்தமிழ் - ‎1 மணிநேரம் முன்பு‎
வாஷிங்டன்: சனி கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான என்கிளேடஸில் உப்பு நீர் (liquid salt water ) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா அனுப்பிய கேசினி ...

கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடுகளை செய்திருந்த ... 

நெருடல் இணையம் - ‎18 மணிநேரம் முன்பு‎
இவ் விடயம் 23. 06. 2011, (வெள்ளி),தமிழீழ நேரம் 23:30க்கு பதிவு செய்யப்பட்டது கிளிநொச்சி நகரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடுகளை செய்திருந்த நாம் இலங்கையர் அமைப்பின ...

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இலங்கை போர்க்குற்ற விடியோ 

தினமணி - ‎23 ஜூன், 2011‎
லண்டன், ஜூன் 23- இலங்கையின் போர்க்குற்றம் குறித்த விடியோ பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஒளிபரப்ப சேனல் 4 தொலைக்காட்சி ஏற்பாடு செய்துள்ளது. சேனல் 4, சர்வதேச மன்னிப்பு சபை, ...

போராடி தோற்றது போபண்ணா ஜோடி 

தினகரன் - ‎16 மணிநேரம் முன்பு‎
லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் ரோகன் போபண்ணா & அய்சம் குரேஷி (பாக்.) ஜோடி போராடி தோற்றது. ...
 

படங்கள்

தினமணி
தட்ஸ்தமிழ்
௯டல்
தட்ஸ்தமிழ்
தினமணி
பதிவு!
பதிவு!
பதிவு!
தினகரன்

No comments:

Post a Comment