Friday, June 24, 2011

இந்தியா

மாலுமிகள் மீட்பு: பாகிஸ்தானுக்கு இந்தியா பாராட்டு  

தினமணி - ‎41 நிமிடங்கள் முன்பு‎
புதுதில்லி, ஜூன் 24- சோமாலியா கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்து 6 இந்தியர்கள் உட்பட 22 மாலுமிகள் விடுவிக்கப்பட்டதில் உதவிய பாகிஸ்தானுக்கு இந்தியா பாராட்டு ...

லோக்பால் குறித்து விவாதிக்க அவசரமாக கூடுகிறது காங். காரியக் ...  

தட்ஸ்தமிழ் - ‎3 மணிநேரம் முன்பு‎
டெல்லி: லோக்பால் மசோதா குறித்து பேசுவதற்காக இன்று காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் மாலையில் கூடுகிறது. லோக்பால் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ...

பிரணாப் அலுவலகம் உளவு: பிரதமர் தெளிவுபடுத்த அத்வானி ...  

வெப்துனியா - ‎7 மணிநேரம் முன்பு‎
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அலுவலகம் உளவு பார்க்கப்பட்டது தொடர்பான உண்மையை பிரதமர் தெளிவபடுத்த வேண்டும்ம் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. ...

லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு கோரி அத்வானியுடன் அன்னா ஹஸாரே ...  

தட்ஸ்தமிழ் - ‎33 நிமிடங்கள் முன்பு‎
டெல்லி: லோக்பால் மசோதாவை ஆதரிக்கக் கோரி பாஜக மூத்த தலைவர் அத்வானியை, அன்னா ஹஸாரே மற்றும் அவரது குழுவைச் சேர்ந்தவர்கள் இன்று சந்தித்துப் பேசினர். அன்னாவுடன், கிரண் பேடி ...

ராஜஸ்தான் மாநிலத்தில் பாகிஸ்தான் உளவாளி கைது  

தினத் தந்தி - ‎13 மணிநேரம் முன்பு‎
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள பிகானிர் பகுதியைச் சேர்ந்தவர் அலிகான் (வயது 50). பிகானிர், ஜெய்சால்மர், ஸீகங்காநகர் பகுதிகளில் உள்ள பாதுகாப்பு படையினரின்...

சோனியா சந்திப்பில் முக்கியத்துவம் இல்லை: ரங்கசாமி  

வெப்துனியா - ‎4 மணிநேரம் முன்பு‎
''காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்ததில் அரசியல் முக்கியத்துவம் எதுவும் கிடையாது'' என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கூறினார். டெல்லி சென்றிருந்த புதுச்சேரி ...

உதயசந்திரன் டிஎன்பிஎஸ்சி-க்கு புதிய செயலாளராக நியமனம் - தமிழக ...  

ஆறாம்திணை - ‎1 மணிநேரம் முன்பு‎
சென்னை, ஜுன் 24 (டிஎன்எஸ்) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய செயலாளராக உதயசந்திரனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈரோடு மாவட்ட கலெக்டர், ஊரக ...

உள்துறை செயலாளராகிறார் ஆர்.கே.சிங்  

தினமலர் - ‎7 மணிநேரம் முன்பு‎
புதுடில்லி: மத்திய அரசின் உள்துறை செயலாளாரக ராஜ் குமார் சிங் நியமிக்கப்பட உள்ளார். தற்போது உள்துறை செயலாளராக உள்ள பிள்ளையின் பதவிக்காலம் வரும் 30-ம் தேதி நிறைவடைகிறது. ...

முன்னாள் கேரள ஐஜி என்னைப் பழிவாங்குகிறார்- மணிகண்டன் ...  

தட்ஸ்தமிழ் - ‎1 மணிநேரம் முன்பு‎
நாகர்கோவில்: கேரளாவைச் சேர்ந்த 18 வயது சிறுமி அவரது பெற்றோரால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு கற்பழித்து பலரால் சீரழிக்கப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக, ...
 

ராசா மீதான குற்றச்சாட்டுக்களை வெளியிட பிரதமர் அலுவலகத்திற்கு ... 

தட்ஸ்தமிழ் - ‎6 மணிநேரம் முன்பு‎
டெல்லி: முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா மீதான புகார்கள், குற்றச்சாட்டுக்கள் என்ன என்பதை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்திற்கு தலைமை தகவல் ...

கனிமொழி உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார் : கலைஞர்  

யாழ் - ‎22 மணிநேரம் முன்பு‎
நீங்கள் இன்னமும் கருத்துக்களத்தில் இணைந்து கொள்ளவில்லையா? உங்களை நீங்கள் இங்கு இணைத்துக் கொள்வதன் மூலம் கருத்துக்களத்தில் மற்றவர்களுடன் உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் ...
 

மெழுகுதிரி தயாரிப்பது எப்படி? ஓய்வுநேரத்தில் - கனிமொழி பயிற்சி  

தினக்குரல் - ‎3 மணிநேரம் முன்பு‎
புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு திகார் சிறையிலடைக்கப்பட்டுள்ள ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, ஓய்வுநேரத்தில் மெழுகுவர்த்தி செய்யக் கற்றுக்கொள்வதாக ...

நோக்கியாவின் என்9 மற்றும் இ7ஸ்மார்ட்போன்கள் பற்றிய ஒப்பீடு  

தட்ஸ்தமிழ் - ‎5 மணிநேரம் முன்பு‎
இந்திய மொபைல்போன் மார்க்கெட்டின் பிரிக்கமுடியாத அங்கமான நோக்கியா புதுமை அம்சங்களை கொண்டு வருவதில் முன்னிலை வகிக்கிறது. இந்த வரிசையில் புதுமை அம்சங்கள் நிறைந்த என்9 ...

பெங்களூரூவில் இஸ்ரோ அதிகாரி தற்கொலை 

தினமலர் - ‎4 மணிநேரம் முன்பு‎
பெங்களூரூ: இஸ்ரோ அலுவலக அதிகாரி ஒருவர் அலுவலக அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரூவில் உள்ள இஸ்ரோ அலுவலகத்தில் உள்ள கணக்கு பிரிவில் வேலை பார்த்து ...

கோயிலில் சத்தியமா? எடியூரப்பா முடிவுக்கு கட்கரி எதிர்ப்பு 

தினமணி - ‎19 நிமிடங்கள் முன்பு‎
பெங்களூர், ஜூன் 24- முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறிய குற்றச்சாட்டை மறுத்து கோயிலில் சத்தியம் செய்யப் போவதாக முதல்வர் எடியூரப்பா எடுத்துள்ள முடிவுக்கு பாஜக தலைவர் நிதின் ...

2ஜி ஊழல் விசாரணையில் விஜயமல்லையா, இந்தியா சிமெண்ட்ஸ் 

வெப்துனியா - ‎4 மணிநேரம் முன்பு‎
2ஜி ஊழலில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கலைஞர் டி.வி.க்கு பணம் கொடுத்தது ஏன்? என்பது குறித்து பிரபல மதுபான தயாரிப்பு நிறுவன தலைவரான விஜய் மல்லையாவின் யுபி குரூப் நிறுவன தலைவர் ...

காஷ்மீர் குறித்து இன்று இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை 

தினகரன் - ‎7 மணிநேரம் முன்பு‎
காஷ்மீர் குறித்து இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவும், பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை ...

ஏர்செல்-மேக்ஸிஸ் 'டீல்'..லண்டனில் சிபிஐ விசாரணை: வசமாய் ... 

தட்ஸ்தமிழ் - ‎2 மணிநேரம் முன்பு‎
டெல்லி: ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்க மத்திய அமைச்சர் தயாநிதி மாறனால் நிர்பந்திக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய தொழிலதிபர் சிவசங்கரன் அளித்த ...

ஜார்கண்ட் மாநிலத்தில் 4 மாவோயிஸ்டுகளுக்கு தூக்கு தண்டனை ... 

தினத் தந்தி - ‎13 மணிநேரம் முன்பு‎
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சில்காரி என்ற இடத்தில், கலை நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டு இருந்த முன்னாள் முதல்-மந்திரி பாபுலால் மராண்டியின் மகன் அனுப் உள்பட 20 பேரை ...

என்ஜினில் கோளாறு: ஹெலிகாப்டரை மாற்றினார் அமைச்சர் ப.சிதம்பரம்

தினமணி - ‎22 ஜூன், 2011‎
ஸ்ரீநகர்,ஜூன் 22: ஹெலிகாப்டர் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் மத்திய அமைச்சர் சிதம்பரம் வேறு ஒரு ஹெலிகாப்டரில் சென்றார். மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், ஜம்மு-காஷ்மீர் ...
 

படங்கள்

தினகரன்
தினமணி
தினமணி
Inneram.com
தினமணி
தினகரன்
தட்ஸ்தமிழ்
தினமணி
தினமணி

No comments:

Post a Comment