Friday, June 24, 2011

முக்கிய செய்திகள்

மாலுமிகள் மீட்பு: பாகிஸ்தானுக்கு இந்தியா பாராட்டு  

தினமணி - ‎31 நிமிடங்கள் முன்பு‎
புதுதில்லி, ஜூன் 24- சோமாலியா கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்து 6 இந்தியர்கள் உட்பட 22 மாலுமிகள் விடுவிக்கப்பட்டதில் உதவிய பாகிஸ்தானுக்கு இந்தியா பாராட்டு ...

லோக்பால் குறித்து விவாதிக்க அவசரமாக கூடுகிறது காங். காரியக் ...  

தட்ஸ்தமிழ் - ‎3 மணிநேரம் முன்பு‎
டெல்லி: லோக்பால் மசோதா குறித்து பேசுவதற்காக இன்று காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் மாலையில் கூடுகிறது. லோக்பால் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ...

புதுச்சேரி சட்டப்பேரவை: 1432 பேர் முற்றுகை  

வெப்துனியா - ‎5 மணிநேரம் முன்பு‎
புதுச்சேரி சட்டப்பேரவையை பணி நீக்கம் செய்யப்பட்ட 1432 பேர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் என்ஆர் காங்கிரஸ் ...
தினமணி
 - ‎3 மணிநேரம் முன்பு‎ - 
தினகரன்
 - ‎2 மணிநேரம் முன்பு‎ - 
தினகரன்
 - ‎3 மணிநேரம் முன்பு‎ - 
தினகரன்
 - ‎2 மணிநேரம் முன்பு‎ - 
தினகரன்
 - ‎7 மணிநேரம் முன்பு‎ - 
தினத் தந்தி
 - ‎13 மணிநேரம் முன்பு‎ - 
வெப்துனியா
 - ‎7 மணிநேரம் முன்பு‎ - 
யாழ்
 - ‎2 மணிநேரம் முன்பு‎ - 

2 நாட்களில் மீனவர்கள் விடுதலை 

தினமலர் - ‎14 நிமிடங்கள் முன்பு‎
சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் இன்னும் இரண்டு நாட்களில் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக ...

உயிரிழந்த ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி: பழ. நெடுமாறன் அழைப்பு 

தினமணி - ‎3 மணிநேரம் முன்பு‎
சென்னை, ஜூன் 24- இலங்கை படையினரின் தாக்குதலில் உயிரிழந்த ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை மெரீனா கடற்கரையில் நாளை மறுநாள் ...

உதயசந்திரன் டிஎன்பிஎஸ்சி-க்கு புதிய செயலாளராக நியமனம் - தமிழக ... 

ஆறாம்திணை - ‎59 நிமிடங்கள் முன்பு‎
சென்னை, ஜுன் 24 (டிஎன்எஸ்) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய செயலாளராக உதயசந்திரனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈரோடு மாவட்ட கலெக்டர், ஊரக ...

பிரணாப் அலுவலகம் உளவு: பிரதமர் தெளிவுபடுத்த அத்வானி ... 

வெப்துனியா - ‎7 மணிநேரம் முன்பு‎
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அலுவலகம் உளவு பார்க்கப்பட்டது தொடர்பான உண்மையை பிரதமர் தெளிவபடுத்த வேண்டும்ம் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. ...

லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு கோரி அத்வானியுடன் அன்னா ஹஸாரே... 

தட்ஸ்தமிழ் - ‎24 நிமிடங்கள் முன்பு‎
டெல்லி: லோக்பால் மசோதாவை ஆதரிக்கக் கோரி பாஜக மூத்த தலைவர் அத்வானியை, அன்னா ஹஸாரே மற்றும் அவரது குழுவைச் சேர்ந்தவர்கள் இன்று சந்தித்துப் பேசினர். அன்னாவுடன், கிரண் பேடி ...

ராஜஸ்தான் மாநிலத்தில் பாகிஸ்தான் உளவாளி கைது 

தினத் தந்தி - ‎13 மணிநேரம் முன்பு‎
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள பிகானிர் பகுதியைச் சேர்ந்தவர் அலிகான் (வயது 50). பிகானிர், ஜெய்சால்மர், ஸீகங்காநகர் பகுதிகளில் உள்ள பாதுகாப்பு படையினரின்...

சோனியா சந்திப்பில் முக்கியத்துவம் இல்லை: ரங்கசாமி 

வெப்துனியா - ‎4 மணிநேரம் முன்பு‎
''காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்ததில் அரசியல் முக்கியத்துவம் எதுவும் கிடையாது'' என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கூறினார். டெல்லி சென்றிருந்த புதுச்சேரி ...

இறுதிக்கட்ட யுத்தத்தில் வன்முறைகள் நடந்திருப்பதை பாலித கொஹண ... 

யாழ் - ‎2 மணிநேரம் முன்பு‎
நீங்கள் இன்னமும் கருத்துக்களத்தில் இணைந்து கொள்ளவில்லையா? உங்களை நீங்கள் இங்கு இணைத்துக் கொள்வதன் மூலம் கருத்துக்களத்தில் மற்றவர்களுடன் உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் ...

அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் நாளை ... 

யாழ் - ‎15 மணிநேரம் முன்பு‎
நீங்கள் இன்னமும் கருத்துக்களத்தில் இணைந்து கொள்ளவில்லையா? உங்களை நீங்கள் இங்கு இணைத்துக் கொள்வதன் மூலம் கருத்துக்களத்தில் மற்றவர்களுடன் உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் ...

பாராளுமன்றத்தை ஒடுக்குவதற்கு அரசாங்கம் முயற்சி ... 

நெருடல் இணையம் - ‎18 மணிநேரம் முன்பு‎
இவ் விடயம் 23. 06. 2011, (வெள்ளி),தமிழீழ நேரம் 23:28க்கு பதிவு செய்யப்பட்டது பாராளுமன்றத்தை ஒடுக்குவதற்கு அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் ...

கிளிநொச்சியில் "நாம் இலங்கையர்' அமைப்பின் ஆர்ப்பாட்டத்தை ... 

தினக்குரல் - ‎7 மணிநேரம் முன்பு‎
ரொஷான் நாகலிங்கம் : தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் மற்றும் காணாமல் போனோரின் பெயர் விபரங்களை வெளியிடுமாறும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு கோரி ...

பின்லேடனின் தொடர்புகள் செல்போன் மூலம் அம்பலம் 

தினகரன் - ‎2 மணிநேரம் முன்பு‎
இஸ்லாமாபாத்: பின்லேடனின் உதவியாளர்களிடம் இருந்து அமெரிக்க படையினர் மீட்டு சென்ற செல்போன்கள் மூலம் அமெரிக்க அதிகாரிகளுக்கு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன....

அலாஸ்காவில் நிலநடுக்கம்:சுனாமி எச்சரிக்கை 

தினமலர் - ‎5 மணிநேரம் முன்பு‎
வாஷிங்டன்: பசிபிக்பெருங்கடலில் உள்ள அலாஸ்காவில் நிலநடுக்கம் ஏறபட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.4 ஆக பதிவு ஆனது.இதனையடுத்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ...

அமெரிக்க படை வெளியேற்றம் ஆப்கன் அதிபர் வரவேற்பு! 

தினகரன் - ‎38 நிமிடங்கள் முன்பு‎
காபூல்: அல்கய்தா அமைப்பின் தலைவர் பின்லேடன் அமெரிக்க படையினரால் கடந்த மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையை படிப்படியாக ...

டீசல், சிலிண்டர் விலை உயர்வு அமைச்சரவை கூட்டம் ஒத்திவைப்பு 

தினகரன் - ‎3 மணிநேரம் முன்பு‎
புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் எண்ணெய் நிறுவனங்களுக்கு தினந்தோறும் ரூ.450 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதை தவிர்ப்பதற்காக டீசல், மண்ணெண்ணெய், ...

கறுப்பு பண ஒழிப்புக்கு இ.மெயிலில் குவியும் ஐடியாக்கள்!! 

தட்ஸ்தமிழ் - ‎2 மணிநேரம் முன்பு‎
டெல்லி: கறுப்புப் பணத்தை ஒழிக்க யோசனை தெரிவிக்குமாறு மத்திய அரசு பொதுமக்களிடம் கேட்டவுடன், ஐடியாக்களை மின்னஞ்சல்கள் மூலம் மக்கள் போட்டி போட்டு அனுப்பி வருகின்றனர். ...

வீட்டு பணியாளர்களுக்கு ரூ 30000 மருத்துவ காப்பீடு: மத்திய ... 

தட்ஸ்தமிழ் - ‎7 மணிநேரம் முன்பு‎
டெல்லி: வீடுகளில் வேலை செய்யும் பணியாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் ...

தங்கம் விலை ஒரே நாளில் ரூ 208 குறைந்தது! 

தட்ஸ்தமிழ் - ‎3 மணிநேரம் முன்பு‎
சென்னை: இன்று சென்னை மார்க்கெட்டில் தங்கத்தின் விலை திடீரென சவரனுக்கு ரூ 208 வரை குறைந்தது. சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. ...

சாய் அறக்கட்டளைக்கு அரசு சலுகைகள் ரத்தாகிறது! 

தினகரன் - ‎2 மணிநேரம் முன்பு‎
ஐதராபாத்: புட்டபர்த்தி ஆசிரமத்தில் இருந்து கோடிக்கணக்கில் பணம் கடத்தப்பட்ட சம்பவம் எதிரொலியாக, சாய்பாபா அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட சலுகைகளை திரும்ப பெற ஆந்திர அரசு ...

பொறியியல் ரேங்க் பட்டியல் வெளியீடு-திருச்சி திவ்யா முதலிடம் 

தட்ஸ்தமிழ் - ‎6 மணிநேரம் முன்பு‎
சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டது. இதில் திருச்சி மாணவி திவ்யா முதலிடத்தையும், ராசிபுரம் மாணவர் யோக ...

சென்னை திரும்பினார் லதா ரஜினி! 

தட்ஸ்தமிழ் - ‎2 மணிநேரம் முன்பு‎
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சிங்கப்பூர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி அங்கேயே ஓய்வு எடுத்து வரும் நிலையில், அவரைப் பார்த்துக் கொள்ள உடன் தங்கியிருந்த அவர் மனைவி ...

முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி 

தினகரன் - ‎7 மணிநேரம் முன்பு‎
மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டு இன்னிங்க்சிலும் சேர்த்து ஒரு சதம் உட்பட மொத்தம் 152 ...

இந்தோனேஷிய ஓபன்: அரையிறுதியில் செய்னா 

தினமலர் - ‎24 நிமிடங்கள் முன்பு‎
ஜகார்தா: இந்தோனேஷிய ஓபன் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு, இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல் முன்னேறினார். இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தா நகரில், ...

இலங்கை பிரீமியர் லீக்கில் இந்திய வீரர்களை அனுமதிப்பதில்லை ... 

தட்ஸ்தமிழ் - ‎4 மணிநேரம் முன்பு‎
கொல்கத்தா: இலங்கையில் நடைபெறும் ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் டுவென்டி 20 போட்டித் தொடரில் இந்திய வீரர்களை பங்கேற்க அனுமதிப்பதில்லை என்ற வாரிய முடிவில் எந்த மாற்றமும் இல்லை ...

மழைக்கால கூட்டத் தொடர் தள்ளிவைப்பு: பாராளுமன்ற கூட்டத்தை ... 

தினத் தந்தி - ‎13 மணிநேரம் முன்பு‎
மழைக்கால கூட்டத் தொடர் தள்ளிவைக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், பாராளுமன்ற கூட்டத்தை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி ...

தேனி, திருவாரூர் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க ... 

தட்ஸ்தமிழ் - ‎6 மணிநேரம் முன்பு‎
சென்னை: தமிழகத்தில் தேனி மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் இதுவரை அனுமதி தரவில்லை. ...

நேட்டோவை கொலையாளிகளென குற்றஞ்சாட்டà... 

தினக்குரல் - ‎1 மணிநேரம் முன்பு‎
திரிபோலி: லிபியத் தலைவர் முஅம்மர் கடாபி,நேட்டோப் படைகளை கொலையாளிகள் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். லிபியாவில் முஅம்மர் கடாபியின் ஆதரவுப் படைகளுக்கும் ...

யானை மிதித்து இறந்தவர் குடும்பத்திற்கு ஜெயலலிதா கூடுதல் ... 

Inneram.com - ‎7 மணிநேரம் முன்பு‎
கிருஷ்ணகிரி அருகே காட்டு யானைக் கூட்டம் நசுக்கி பலியானவர் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கூடுதல் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ...

No comments:

Post a Comment